இப்னு ஹஜர் அல் அஸ்கலானி கூறினார், " "ஸகாபீ " என்பதன் அர்த்தங்களில் நான் எதிர்கண்ட விளக்கங்களில் மிக சரியான விளக்கம் எதுவென்றால், "யார் நபி (ஸ) அவர்களை சந்தித்து ,அவர்களை ஈமான் கொண்டு, பின்பு முஸ்லிமாகவே மரணம் அடைகிறாரோ, அவர்தான்." இது அவர்களோடு சிறிய நேரம் அல்லது வெகு நேரம் இருந்தவர்களையும், அவர்களிடமிருந்து அறிவித்தவர்களையும், அறிவிக்காதவர்களையும்,அவர்களை கண்டு விட்டு, அவர்கூட உட்காராதவர்களையும், அவர்களை குருட்டினால், காண முடியாதவரையும் ,உள்ளடக்கும்." (அல் இஸாபாஹ்- இப்னு ஹஜர் (1/4-5))
No comments:
Post a Comment